சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

முமியா சிறையும் வாழ்வும்
மொழிப்போர் முன்னெடுப்போம்
ரஜினிகாந்தின் சூரிய மேடு
பெண்ணியமும் மேலைத் தத்துவங்களும்
ரமணரின் பார்வையில் நான் யார்?
இந்திய நாயினங்கள்
பிரசாதம்
புலரி
இஸ்தான்புல்
முறைப்பெண்
மணல்மேல் கட்டிய பாலம்
தமிழ் நவீனமயமாக்கம்
இலக்கை அடைய 50 வழிகள்
பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
விண்மீன் விதைகள்
சடங்கான சடங்குகள்
உதயபானு
மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
எந்தன் உயிர்க் காதலியே
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
பால காண்டம்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
கார்ப்பரேட் - காவி பாசிசம்
வயல் மாதா
குறத்தி முடுக்கு
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
குற்றாலக் குறிஞ்சி
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
கடல் புறா (மூன்று பாகங்கள்)
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
ஜென் கதைகள்
உணவே மருந்து
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
தொல்காப்பியம் விளக்கவுரை
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-9)
ஒரு கல்யாணத்தின் கதை
காணக் கிடைத்த பிரதிகள்
சோதிட ரகசியங்கள்
பட்டக்காடு
ஆத்திசூடி நீதி கதைகள்-2
அபாய வீரன்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்- எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் (முதல் பாகம்)
முதலியார் ஓலைகள்
பசித்த மானிடம்
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
அத்திமலைத் தேவன் (பாகம் 5)
மனுநீதி போதிப்பது என்ன?
நட்பெனும் நந்தவனம்
சிறுவர்க்கு காந்தி கதைகள்
தீ பரவட்டும்
பௌத்த தியானம்
தன்னை உணர்தல்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
காணித் தேக்கு
நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்
மறைய மறுக்கும் வரலாறு
போர் இல்லாத இருபது நாட்கள்
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
நெஞ்சில் ஒரு முள்
தமிழகத்தின் இரவாடிகள்
கருங்கடலும் கலைக்கடலும்
திருவாசகம் மூலமும் உரையும்
உடல் பச்சை வானம்
சுகவாசிகள்
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
மோடி மாயை
உலகின் கடைசி மனிதன்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
ஜனனப் பிரபந்த ஜோதிடம்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
மெய்நிகர்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
ஆடிப்பாவை போல
புதுவித எண் கணிதம்
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
அபிதான சிந்தாமணி
உலகைச் சுற்றி மகிழ்வோம்
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்)
கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
அன்பே ஆரமுதே
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
இவர்தான் ஸ்டாலின்
மிளகாய் குண்டுகள்
சரித்திரம் படைத்த இந்தியர்கள்
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள்
மிச்சக் கதைகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
சிரிப்பாலயம்
தாய்லாந்து
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
விகடன் இயர் புக் 2021
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
கற்பனைச் சிறகுகள்
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
சாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்
நேற்று இன்று நாளை
ரோல் மாடல்
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
வண்ணநிலவன் சிறுகதைகள்
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 2)
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
திருமந்திரம் மூலம் முழுவதும்
பசலை ருசியறிதல்
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
தினமும் ஒரு புது வசந்தம்
பின்னணிப் பாடகர்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க 
Reviews
There are no reviews yet.