GANDHIJIEN PON MOZHIGAL
மகாத்மா காந்தியை புகழாத மனிதரில்லை; போற்றாத நாடில்லை; எழுதாத மொழி இல்லை.
காந்தியின் அமுத மொழிகளை அனைத்து மதத்தினரும், எந்த நாட்டினரும் ஏற்றுக்கொள்பவை.
இந்நூலும் அந்த வகையில் அமைந்துள்ளது. கடவுள், தீண்டாமை, உழைப்பு, தியாகம், பணிவு, பகுத்தறிவு, ஒழுக்கம், அன்பு, இயற்கை வைத்தியம் போன்ற தலைப்புகளில் பொன்மொழிகள் அமைந்துள்ளன.
மரணம் பேய் அல்ல; ஆவிகளுடன் பேச முடியுமா? ஏமனை கண்டு ஓடுபவரா? மறு பிறப்பு உண்டா? மரணத்திற்கு பின் தொண்டு போன்ற கேள்விகளுக்கு, காந்தி என்ன பதில் கூறினார் என்பது விளக்கப்பட்டு உள்ளது.

சிறுகதை - சிறுகதை குறித்த கட்டுரைகள்
ஆனந்த நிலையம்
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்)
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
சாண்டோ சின்னப்பா தேவர்
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
சப்தரிஷி மண்டலம்
புனிதாவின் பொய்கள்
சாதனைகள் சாத்தியமே
இலை உதிர் காலம்!
புனைவும் நினைவும்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
'ஷ்' இன் ஒலி 
Reviews
There are no reviews yet.