கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்தி லும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கௌரி உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள், சுதந்திரம், மனித நேயம், ஜனநாயகம் ஆகிய வற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இருக்கும். குடிமகனாகவும சமூக செயல்பாட்டாள ராகவும் கட்டாயம் பேச வேண்டியவை என உணர்ந்துள்ள விஷயங்களை அவரது அக்கறையை அவரது எழுத்துகள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. அப்படி பேசுவது தனது கடமை என்றும் அவர் நினைத்தார். தங்களது செயல்பாடுகளின்போது உயிரை இழந்து சிறந்த நெறிகளைக் காட்டிய பெண், ஆண் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு. வாழ்க்கையை நேசித்த அவர் இழந்த உயிர், நெருக்கடியில் முற்றுகையிடப்பட்ட இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.
-சக்கரியா

சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்
தேசம்மா
நாளைக்கும் வரும் கிளிகள்
ஒவ்வா
கல் சூடாக இருக்கிறது
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
மறைய மறுக்கும் வரலாறு
பெருந்தன்மை பேணுவோம்
இஸ்தான்புல்
மோடி மாயை
பயங்களின் திருவிழா
மகாத்மா காந்தி
உணவே மருந்து
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
என்னைத் திற எண்ணம் அழகாகும்
எல்லை வீரர்கள்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
யக்ஞம்
துருவன் மகன்
புயலிலே ஒரு தோணி
டெஸ்ட் எடு கொண்டாடு
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
நல்லதொரு குடும்பம்
கருமிளகுக் கொடி
ரத்த மகுடம்
தென் இந்திய வரலாறு
ஔரங்கசீப்
படைவீடு
வஞ்சியர் காண்டம்
புகழ் மணக்கும் அத்தி வரதர்
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
ராணியின் கனவு
ஐந்து வருட மௌனம்
குறளும் கீதையும்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
சதுரகராதி
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும் 


Reviews
There are no reviews yet.