Irandu Sagothararkalin Nedum Payanam
விடுமுறைக்கு அப்பா வீட்டுக்கு வருவார் என்று அம்மா காத்திருக்கிறாள். அப்பாவோ அவர் இருக்கும் இடத்திற்கு தமது புதல்வர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வருமாறு தந்தியொன்றை அனுப்பி வைக்கிறார்.
அப்பா இருப்பதொன்றும் அருகிலல்ல. ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள மலைகள் நிறைந்திருக்கும் காடொன்றுக்குள்தான் அவர் வசிக்கிறார். அந்தக் காட்டினுள்ளே கொடிய விலங்குகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கடுமையான குளிர்காலம் அது.
சிறுவர்களான புதல்வர்கள் இருவரும் தம்மை அப்பாவிடம் கூட்டிக் கொண்டு போகுமாறு அம்மாவை வற்புறுத்துகிறார்கள். அம்மாவும் அதற்கிணங்கி அந்த நெடும்பயணத்துக்கு இசைகிறாள்.
கடைசியில் என்னதான் நடந்தது?

அலுமினியப் பறவைகள் (விவேக்-ரூபலா - வரிசை 7)
அவலங்கள்
அவளது வீடு
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
எண்ணித் துணிக கருமம்
அபிமானி சிறுகதைகள்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
அழகிய பெரியவன் கதைகள்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
ஏன் இந்த மத மாற்றம்?
அந்தரங்கம்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
16 கதையினிலே
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்) 


Reviews
There are no reviews yet.