Irandu Sagothararkalin Nedum Payanam
விடுமுறைக்கு அப்பா வீட்டுக்கு வருவார் என்று அம்மா காத்திருக்கிறாள். அப்பாவோ அவர் இருக்கும் இடத்திற்கு தமது புதல்வர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வருமாறு தந்தியொன்றை அனுப்பி வைக்கிறார்.
அப்பா இருப்பதொன்றும் அருகிலல்ல. ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள மலைகள் நிறைந்திருக்கும் காடொன்றுக்குள்தான் அவர் வசிக்கிறார். அந்தக் காட்டினுள்ளே கொடிய விலங்குகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கடுமையான குளிர்காலம் அது.
சிறுவர்களான புதல்வர்கள் இருவரும் தம்மை அப்பாவிடம் கூட்டிக் கொண்டு போகுமாறு அம்மாவை வற்புறுத்துகிறார்கள். அம்மாவும் அதற்கிணங்கி அந்த நெடும்பயணத்துக்கு இசைகிறாள்.
கடைசியில் என்னதான் நடந்தது?

பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
அவளது வீடு
அவலங்கள்
BOX கதைப் புத்தகம்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Carry on, but remember!
Dr. அம்பேத்கர் தன்னிகரற்ற தேசபக்தர்
அந்தரங்கம்
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
பண்பாட்டு அசைவுகள்
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
பல்லவர் வரலாறு
தென் இந்திய வரலாறு
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
தமிழகம் ஊரும் பேரும்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
பரண்
அழகிய பெரியவன் கதைகள்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
அபிமானி சிறுகதைகள்
16 கதையினிலே 


Reviews
There are no reviews yet.