ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கில் பணி நிமித்தம் வசிக்கிறார். 15 ஆண்டுகள் வளைகுடா நாடுகளில் சுற்றித் திரிந்தவர். இணைய இதழ்களில் வளைகுடா நாடுகளின் அரசியல் பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். மதுரையின் டி.கல்லுப்பட்டி இவரது சொந்த ஊர்.
ஈராக் – நேற்றும் இன்றும்
Publisher: தடம் பதிப்பகம் Author: ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்Original price was: ₹150.00.₹140.00Current price is: ₹140.00.
Iraq – Netrum Indrum
ஈராக்கில் வசிக்கும் ஒருவரால் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் புத்தகம் இது. ஒரு பயணக்கட்டுரை போலவும் இல்லாமல், ஆய்வுக்கட்டுரை போலவும் இல்லாமல், இரண்டுக்கும் இடையேயான ஒரு பொதுப்பாதையைப் பற்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
ஈராக் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது பாலைவனமும் ரத்தமும் துப்பாக்கியும்தான். இது ஈராக்கின் ஒரு பக்க முகம் மட்டுமே. ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கின் இந்தப் பக்கத்தோடு, அதன் வளமை, ஈராக்கியர்களின் அன்பு, இந்தியர்கள் மீதான மரியாதை என்ற இன்னொரு பக்கத்தையும் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இப்புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொரு இந்தியரும், தங்கள் அமைதியான இந்திய வாழ்க்கையின் பெருமிதத்தை ஒப்பிடாமல் கடக்கவே முடியாது.
– தடம் பதிப்பகம்
Delivery: Items will be delivered within 2-7 days

மாபெரும் தமிழ்க் கனவு
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
மீராசாது
இராகபாவார்த்தம்
உயிரில் கலந்த உறவே
மஹாபாரதம்
இராஜேந்திர சோழன்
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
மலை அரசி
இலக்கியத்தில் விருந்தோம்பல்
இருள் இனிது ஒளி இனிது
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
முத்துப்பாடி சனங்களின் கதை
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
மினியேச்சர் மகாபாரதம்
மார்க்சிய நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
மிச்சக் கதைகள்
ஈராக்கின் கிறிஸ்து 


Reviews
There are no reviews yet.