IRU PAIGALIL ORU VAAZHKAI
எண்பது அகவையை எட்டியதற்கு அம்பை தனக்கே அளித்துக்கொள்ளும் அன்பளிப்பு இந்த நூல். பதினைந்து கதைகள் கொண்ட இத்தொகுப்பின் முதல் மூன்று கதைகள் இதழ்களில் வெளிவந்தவை. மற்ற பன்னிரண்டு கதைகள் தொகுப்புக்காகவே எழுதப்பட்டவை.நாளாக நாளாக அம்பையின் படைப்புத் திறன் மேலும் வீரியத்துடனும் உற்சாகமாகவும் வெளிப்படுவதை இந்தத் தொகுப்பில் உணரலாம். இக்கதைகள் புதிய களங்கள், புதிய மனிதர்கள், புதிய கருக்கள் என்று பயணிக்கின்றன.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
ஸ்ரீ விநாயகர் புராணம்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
சன்னத்தூறல்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்!
ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம் 


Reviews
There are no reviews yet.