ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில், அறியாமையில், கற்பிதத்தில் வார்த்தெடுக்கப்பட்ட மரபணுக்களின் நீட்சியாக உருவாகிறார்கள். அறியாமைகளை நீக்கி வைத்துவிட்டுப் பார்க்கத் தெரிகிற மனங்களுக்கு அத்தனை பேரும் ஒன்றுதான். அவர்கள் எதிரில் இருக்கிறவர்களின் அறியாமைகளை உணர்ந்தவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமைகளை அகற்றிவிட்டு தரிசிக்கிற சக்தி கொண்டவர்கள். அதனால் அவர்களால் பேதம் பார்க்க முடிவதில்லை. பேதமற்ற பார்வையோடு. அனைவரையும் தன்னோடு ஒருங்கிணைத்துக்கொள்ள முடிகிறது. அவர்களிடம் தனிமை, தான் என்னும் சொற்கள் பொருளிழக்கின்றன. அவர்களின் அகராதியில் ஒருங்கிணைந்த, ஓர்மை கொண்டிருக்கிற, பிரபஞ்சப் பேரன்பு ஆகிய பதங்களின் அர்த்தங்களே நிரம்பித் ததும்புகின்றன.
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
Publisher: புலம் பதிப்பகம் Author: தி. குலசேகர்₹130.00
Delivery: Items will be delivered within 2-7 days
Categories: அனைத்தும் / General, இலக்கியம் / Literature, கட்டுரைகள் / Articles
Tags: Pulam Pathippagam, Tamil Books, தமிழ் புத்தகங்கள்
Description
Reviews (0)
Be the first to review “ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Rated 5.00 out of 5

30 நாள் 30 சுவை
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
Dravidian Maya - Volume 1
2400 + Chemistry Quiz
One Hundred Sangam - Love Poems
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
2600 + வேதியியல் குவிஸ்
2700 + Biology Quiz
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்
மனுசங்க
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
இரும்புக் குதிகால்
என் மாயாஜாலப் பள்ளி
மன்மதக்கலை
மரக்கறி
மலர் மஞ்சம்
மரப்பசு 


Reviews
There are no reviews yet.