இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

அரியநாச்சி
அன்னை தெரஸா
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
அராஜகவாதமா? சோசலிசமா?
கிடை
பெண் விடுதலை
சங்க இலக்கியச் சோலை
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
அரேபியப் பெண்களின் கதைகள்
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
அஞ்சும் மல்லிகை
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
இரவல் சொர்க்கம்
யாசகம்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
சொலவடைகளும் சொன்னவர்களும்
விரட்டுவோம் வறுமையை
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
செம்பருத்தி
திராவிடர் - ஆரியர் உண்மை
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
தொல்காப்பியம்
தமிழ் மலர்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
புயலிலே ஒரு தோணி
கிராம சீர்திருத்தம்
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
என் உயிர்த்தோழனே
பணத்தோட்டம்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
இனி
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
புறப்பாடு
திருக்குறள் 6 IN 1
ட்வின்ஸ்
கமலி
நீதிநூல்கள்
பாட்டிசைக்கும் பையன்கள்
பிஜேபி ஒரு பேரபாயம்
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
சோசலிசம்தான் எதிர்காலம்
யாக முட்டை
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
ஓடை
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
அரைக்கணத்தின் புத்தகம்
அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி)
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
அந்தியில் திகழ்வது
ருசி
இயக்கம்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
தடம் பதித்த தாரகைகள்
ஆரிய மாயை
திருக்குறள் ஆராய்ச்சி
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
சுஜாதாவின் கோணல் பார்வை
கோரா
வியத்தலும் இலமே
கோகிலாம்பாள் கடிதங்கள்
தமிழர் மதம்
இவர்தாம் பெரியார்
ஆன்மீக அரசியல்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
மாயப் பெரு நதி
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
டூரிங் டாக்கிஸ்
கனவைத் துரத்தும் கலைஞன்
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
உலகிற்கு சீனா ஏன் தேவை
செம்மணி வளையல் 
Reviews
There are no reviews yet.