Karuppum Neelamum
சாதி ஒழிந்த சமத்துவ சமூகத்தை விரும்பும் எவராலும் பிரித்து பார்க்கமுடியாத, பேராளுமைகள் பெரியாரும் அம்பேத்கரும் .
நமது கொள்கை வழிகாட்டிகளாக தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து ‘வெங்காயம் மின்னிதழில்’ வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பான ‘கருப்பும் நீலமும்’ என்ற நூல் கருஞ்சட்டை பதிப்பகம் மூலம் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வருங்கால தமிழகம் யாருக்கு?						

Reviews
There are no reviews yet.