உலகமே ஏக்கத்தோடு இந்தியாவைத் திரும்பிப் பார்க்கக் காரணம், இங்குள்ள ஆன்மிகமே. ‘‘எல்லா வசதியும் என்னிடம் இருக்கிறது. ஆனால் நிம்மதி இல்லை’’ என தவிக்கும் ஒவ்வொருவரின் கடைசிப் புகலிடமும் ஆன்மிக பவர் சென்டர்களாக இருக்கும் கோயில்கள்தான். கோயில்களின் அமைப்பில் குழைத்து வைக்கப்பட்ட ஆன்மிக அறிவியல், அந்த இடத்துக்கு வருபவரை மட்டுமல்ல… அந்த இடத்தைக் கடந்து செல்லும் மனிதனின் மனதில் கூட மலர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்பது சத்தியம். இதை ஓஷோ திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொரு ஆலயமும் தரும் பலன்கள்தான் எத்தனை… திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள அட்சர பீடத்தில் 51 அட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பீடத்தை தரிசித்தால் கல்வியில் முதன்மை பெறலாம்.
* கும்பகோணம் அருகேயுள்ள திருவெள்ளியங்குடி தலத்தில் எரியும் நேத்ர தீபத்தில் எண்ணெய் ஊற்றி வேண்டினால், கண் நோய்கள் நீங்கும்.
* கன்னியாகுமரி பகவதி கோயிலில் கன்யா பூஜை செய்தால் மழலை வரம் கிடைக்கும்.
* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் ஸ்ரீசக்ரமேருவுடன் அருளும் மூகாம்பிகை சந்நதியில் வணங்கினால் மனநோய் மறையும்.
இப்படி நிறைந்த கோயில்கள் பற்றிய அரிய தகவல்களை வாரந்தோறும் பிரசாத கற்கண்டாய் சுவைக்கத் தந்தது, ‘தினகரன்’ ஆன்மிக மலரின் ‘ட்வென்ட்டி 20’ பகுதி. இது போகிற போக்கில் ஆலயத் தகவல்களைத் தூவிச் சென்று, ஆலயம் பற்றிய தேடுதலை அதிகமாக்கியது. திசை எட்டிலும் திரட்டப்பட்ட தகவல்கள் பிறகு புத்தகமாக வடிவம் பெற்றது. வாசகர்களுக்கு இந்த புத்தகம் கற்கண்டாக இனிக்கும்..

தெனாலி ராமன் கதைகள்
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 4)
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
சோலைமலை இளவரசி
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
கனவைத் துரத்தும் கலைஞன்
அறியப்படாத தமிழகம்
சொலவடைகளும் சொன்னவர்களும்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
அந்தியில் திகழ்வது
இனிய நீதி நூல்கள்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
பச்சை இலைகள்
கல்லும் சொல்லும் கதைகள்
நீலக் கடல்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
கதைகள்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
புதுமைப்பித்தனுக்குத் தடை
யானை டாக்டர்
உழைக்கும் மகளிர்
அனந்தியின் டயறி
கோரா
திருவாசகம்-மூலம்
பூண்டுப் பெண்
திருவாசகம்-மூலமும் உரையும்
புதிய பொலிவு
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
மூவர்
அம்பிகாபதி அமராவதி
சோசலிசம்தான் எதிர்காலம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
பொன் மகள் வந்தாள்
காற்றின் உள்ளொலிகள்
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
கோவைப் பிரமுகர்கள்
சம்பிரதாயங்கள் சரியா?
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
இனியவை நாற்பது
சோசலிசம்
வளம் தரும் விரதங்கள்
பச்சைக் கனவு
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அம்பேத்கர்
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
மரபும் புதுமையும் பித்தமும்
அகம்
வாடிவாசல்
மாயப் பெரு நதி
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம் 


Reviews
There are no reviews yet.