Maanasarovar
Ashokamitran
பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘மானசரோவர்’ நாவலின் முக்கியமான பரிமாணம் என்று சொல்ல வேண்டும். நவீனத்துவத்தின் ஆதாரமான அறிவியல் பார்வையின் எல்லைகளை, போதாமையைத் தெளிவாகவே கோடிகாட்டும் நாவல், விளங்கிக்கொள்ள முடியாத வாழ்வின் புதிர்களுக்கான பதில்களையும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டுத் தேடிச் செல்கிறது. பகுத்தறிவின் எல்லைக்கு வெளியே அது தீர்வையும் காண்கிறது. ஆனால் எல்லாருக்குமான தீர்வாக முன்வைக்காமல் அகவயமான அனுபவமாக, ஒரு சாத்தியமாக அதை அடையாளம் காட்டுகிறது. இந்தவகையில் இது அசோகமித்திரன் நாவல்களில் தனித்த இடத்தைப் பெறுகிறது. நாவலின் இந்தப் புள்ளி மேலும் விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகிறது.
-அரவிந்தன்

RSS ஓர் அறிமுகம்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Quiz on Computer & I.T.
5000 பொது அறிவு
Alida
Red Love & A great Love
Arya Maya (THE ARYAN ILLUSION)
Bastion
இந்தக் கணத்தில் வாழுங்கள்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
போதலின் தனிமை
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
ஊருக்கு நல்லதை சொல்வேன்
மறக்காத முகங்கள்
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
எங்கே போகிறோம் நாம்?
மக்களின் அரசமைப்பு சட்டம்
உனது வானம் எனது ஜன்னல்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
மறுபடியும் கணேஷ்
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
எண்ணித் துணிக கருமம் 


Reviews
There are no reviews yet.