Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

பாலும் மீன்களுமே வாங்கிக்கொண்டிருந்தவள்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
கால் விலங்கு
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
எஞ்சும் சொற்கள்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
மௌனி படைப்புகள்
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
கல்விச் சிக்கல்கள்
கபீர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
பாலர்களுக்கான இராமாயணம்
தமிழ்ப் புலவர் வரலாறு
பெரியார் ஒளி முத்துக்கள்
கவிதா
யுகத்தின் முடிவில்
ஆபத்தில் கூட்டாட்சி
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
நாங்கள் வாயாடிகளே
நினைவின் தாழ்வாரங்கள்
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
குருதி ஆட்டம்
உணவே மருந்து
அம்பேதகர் காட்டிய வழி
பாரதிதாசனும் நகரத்தூதனும்
நிறைய அறைகள் உள்ள வீடு
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
திருவாசகம்-மூலம்
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
மனவாசம்
நாயகன் - சே குவேரா
அறிவுரைக் கொத்து
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
ரகசிய விதிகள்
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
காமாட்சி அந்தாதி
கந்தர்வன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
மகா பிராமணன்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
உயிரளபெடை
பருவம்
நீண்ட காத்திருப்பு
மறக்க முடியாத மனிதர்கள்
எருமை மறம்
பிசினஸ் டிப்ஸ்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
யாசகம்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
சிறிய எண்கள் உறங்கும் அறை
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
தலைகீழ் விகிதங்கள்
அவதாரம்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
திருமால் தசாவதாரக் கதைகள்
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
தலித்துகள் – நேற்று இன்று நாளை
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
பண வாசம்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
கையில் அள்ளிய கடல்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
கொம்மை
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
சுதந்திரப் போர்க்களம்
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
ரெயினீஸ் ஐயர் தெரு
பொது அறிவுத் தகவல்கள்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
அமெரிக்க மக்கள் வரலாறு
எனது தொண்டு
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
கோபல்லபுரத்து மக்கள்
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத்தொகுப்பு
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
புயலிலே ஒரு தோணி
முத்துப்பாடி சனங்களின் கதை
இலக்கிய வரலாறு
இரும்புக் குதிகால்
பாமர இலக்கியம்
கதைகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
ஒளி பரவட்டும்
நல்லதாக நாலு வார்த்தை
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
சங்க இலக்கியச் சோலை
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
இதய ரோஜா
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
நிச்சயதார்த்தம் 
Reviews
There are no reviews yet.