Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

அலையாத்தி காடுகள்
தென் இந்திய வரலாறு
இருட்டின் நிறமும் பகலின் ஒளியும்
பாரதியார் கவிதைகள்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
எட்டு நாய்க்குட்டிகள்
ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை
பேரருவி
கொஞ்சம் கவிதை நிறைய காதல்
மனிதர்களை வாசிக்கிறேன்
அறிந்ததினின்றும் விடுதலை
இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
எஞ்சும் சொற்கள்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
குல்சாரி
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
திரையெங்கும் முகங்கள்
தமிழரின் உருவ வழிபாடு
பிடி சாம்பல்
அவனி சுந்தரி
புலரி
திஸ்தா நதிக்கரையின் கதை
புரட்டு இமாலய புரட்டு
குமாஸ்தாவின் பெண்
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
கருப்பட்டி
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
ரப்பர் வளையல்கள்
காகித மலர்கள்
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
இவர்தான் ஸ்டாலின்
கள்ளிக்காட்டு இதிகாசம்
தமிழால் தலை நிமிர்வோம்
ஜானு - ஸி. கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு
நீர்க்குமிழி நினைவுகள்
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூடாது ஏன்? ஏன்?
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
பஞ்ச நாரயண கோட்டம்
தமிழ்ப் புலவர் வரலாறு
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
பார்த்திபன் கனவு
புத்தர்
திராவிடம் அறிவோம்
யானை டாக்டர்
பாரதிதாசன் கவிதைகள்
இருட்டு எனக்குப் பிடிக்கும்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும் 
Reviews
There are no reviews yet.