Mun Pin
அமைதியற்றவன் நான்.
யாருக்காகவும் எதற்காகவும்
நான் காத்திருக்கவில்லை.
விலைமதிப்பற்ற அமைதியை
நான் குவித்து வைத்திருப்பதாகவும்
யாருக்காகவோ எதற்காகவோ
நான் சதா காத்திருப்பதாகவும்
சில அமைதியற்றவர்கள்
என்னிடம் வந்து சேர்கிறார்கள்.
அனுப்பிவிட்டுக்
கதவைத் தாளிடும் போது
மேலும் கந்தலாகிக் கிடக்கிறது
அறையில் என் அமைதி.
தளர்ந்து படுக்கையில் சாய்ந்து
நீண்ட நாட்களாக வாசித்து
முடிக்காத புத்தகத்தை எடுக்கையில்
மீண்டும் தட்டப்படுகிறது
வாசல் கதவு.

சரோஜா தேவி
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
சேர மன்னர் வரலாறு
கப்பல் கடல் வீடு தேசம்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
இனி போயின போயின துன்பங்கள்
இனி
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
கனவைத் துரத்தும் கலைஞன்
இரவல் சொர்க்கம்
பாதாளி
சுயமரியாதை இயக்கத் தத்துவம்
கதவு திறந்தததும் கடல்
நல்லாரைக் காண்பதுவும்
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
நீர் அளைதல்
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
இராமாயணம் - வால்மீகி
இந்து மதத் தத்துவம்
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
மகா பிராமணன் 
Reviews
There are no reviews yet.