Oru Veedu Pootti Kidakkirathu
தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு.
– சுகுமாரன்

கர்மவீரர் காமராஜ்: வாழ்வும் தியாகமும்!
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
கரிசல் காட்டுக் கடுதாசி
இஸ்தான்புல்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
மீறல்
Hello, Mister Postman
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
பிடி சாம்பல்
ரப்பர்
உலகை ஆளும் மந்திரம்
அற்புதமான களஞ்சியம்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
ஈரம் கசிந்த நிலம்
தங்கர்பச்சான் கதைகள்
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
ஆயன்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
கருத்தாயுதம்
நவபாஷாணன்
ஈராக் - நேற்றும் இன்றும்
ஈரோடும் காஞ்சியும்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
தடம் பதித்த தாரகைகள் 
Reviews
There are no reviews yet.