Oru Veedu Pootti Kidakkirathu
தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு.
– சுகுமாரன்

கரித்துண்டு
அகம்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
வெளித்தெரியா வேர்கள்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சாதனைகள் சாத்தியமே
மத்தவிலாசப் பிரகசனம்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காதல்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
ஐந்து விளக்குகளின் கதை 
Reviews
There are no reviews yet.