Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
தேவதைகளின் தேவதை
அந்த நாள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-7)
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
ஒற்றறிதல்
இந்து தர்ம சாஸ்திரம்
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
இந்திய நாயினங்கள்
இலக்கிய வரலாறு
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
மண்ணில் உப்பானவர்கள்
சிறந்த கட்டுரைகள்
வயல் மாதா
காமாட்சி அந்தாதி
அத்திமலைத் தேவன் (பாகம் 3)
மனநோயாளியின் வாக்குமூலம்
காதல் சரி என்றால் சாதி தப்பு
அற்ற குளத்து அற்புத மீன்கள்
சோழர் வரலாறு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
நேர நெறிமுறை நிலையம்
நெருங்கி வரும் இடியோசை
மதமும் சமூகமும்
அதிர்வு
வழி வழி பாரதி
தமிழ் கவிதையியல்
காலத்தின் கப்பல்
மோகினித் தீவு
அரண்மனை ரகசியம்
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
சுஜாதாவின் கோனல் பார்வை
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
அவரவர் அந்தரங்கம்
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
சூளாமணிச் சுருக்கம்
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
அன்பும் அறமும்
இந்த இவள்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
மார்க்சியத்திற்கும் அஃதே துணை
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத்தொகுப்பு
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை (தலித் இதழ்கள் 1869 -1943)
ரெயினீஸ் ஐயர் தெரு
திருக்குறள் 3 இன் 1
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
ஏழாம் வானத்து மழை
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
மதவெறியும் மாட்டுக்கறியும்
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
செம்மீன்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
பட்டாம்பூச்சி விற்பவன்
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
மன்னர்களும் மனு தருமமும்
இந்தியச் சேரிகளின் குழந்தைகள்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம் 


Reviews
There are no reviews yet.