Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்
மூமின்
சினிமா அரசியலும் அழகியலும்
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
அத்தாரோ
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
குடிஅரசு கலம்பகம்
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
உலோகருசி
மலை மேல் நெருப்பு
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
உயிரோடு உறவாடு
நான் நானல்ல
சின்னு முதல் சின்னு வரை
பெரியார் - அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்
விக்கிரமாதித்தன் கதைகள்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
நீதி - ஒரு மேயாத மான்
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
சிறுவர்க்கு காந்தி கதைகள்
இணைந்த மனம்
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
சிந்தனை விருந்து
இன்னா நாற்பது
சேரமன்னர் வரலாறு
துப்பட்டா போடுங்க தோழி
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
மற்றாங்கே
நான் தைலாம்பாள்
வற்றாநதி
வயது வந்தவர்களுக்கு மட்டும்
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
மாஸ்டர் ஷாட் - 2
உணவே மருந்து
நெடுநல்வாடான்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
தாயுமானவர்
உதவிக்கு நீ வருவாயா? 


Reviews
There are no reviews yet.