Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

தபால்காரர் பெண்டாட்டி
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
பசலை ருசியறிதல்
திட்டமிட்ட திருப்பம்
நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்
இவன்தான் பாலா
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
வசந்தத்தைத் தேடி
நயனக்கொள்ளை
உதயதாரகை
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
பகட்டும் எளிமையும்
ஆய்வும் தேடலும்
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
அண்டியாபீசு
இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
முதல் ஆசிரியர்
கடவுளே என்கிறான் கடவுள்!
மனிதனும் தெய்வமாகலாம்
கப்பல் கடல் வீடு தேசம்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
அபாய வீரன்
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
ரப்பர் வளையல்கள்
சர் ஏ.டி.பன்னீர் செல்வம்
மண் குடிசை
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
உள்பரிமாணங்கள்
ரெயினீஸ் ஐயர் தெரு
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
வசந்த மனோஹரி
தமிழருவி மணியன் சிறுகதைகள்
எண்பதுகளின் தமிழ் சினிமா
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
தமிழ் மனையடி சாஸ்திரம்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
வாழ்க்கைத் துணைநலம்
கனத்தைத் திறக்கும் கருவி
சிறகை விரி சிகரம் தொடு
நரபட்சணி
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
எல்லோருக்குமானவரே
யாமக் கள்வன்
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
இந்திரா செளந்தர்ராஜன்
கிளர்ச்சியின் நகரங்கள்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
ஆதிகைலாச யாத்திரை
மேல் கோட்டு
இலட்சியத்தை நோக்கி
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
தலைமுறைகள்
இது கறுப்பர்களின் காலம்
கூனன் தோப்பு
இந்தியாவில் சாதிகள்
கடல்
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
தமிழ்மொழிக் கல்வி
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மெல்லுடலிகள்
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
இராஜேந்திர சோழன்
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
மூன்று காதல் கதைகள்
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
அற்புதமான களஞ்சியம்
சுடர்களின் மது
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்)
மீசை வரைந்த புகைப்படம்
எம்.எல்.
மீள் வருகை
பட்டக்காடு
பாண்டியர் வரலாறு
காகித மலர்கள்
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
உலக இலக்கியங்கள்
டான்டூனின் கேமிரா
காட்டில் ஒரு மான்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
கடவுளும் மனிதனும்
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
வகுப்பறையின் கடைசி நாற்காலி
அந்த நாள்
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
பாபர் மசூதி இறுதி தீர்ப்பு: முடிவல்ல, தொடக்கம்!
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
ஔவையார் வாழ்வும் வாக்கும்
மூவர் தேவாரம் மூலம் முழுவதும்
குல்சாரி
நட்பை வழிபடுவோம் நாம்
போராட்டம் தொடர்கிறது
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
ஜே கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும் 


Reviews
There are no reviews yet.