Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-39)
ஜென் தத்துவக் கதைகள்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)
படுகளக் காதை
தொண்டா துவேஷமா?
கிராமம் நகரம் மாநகரம்
அடையாளங்கள்
காணக் கிடைத்த பிரதிகள்
மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
நன்றி சொல்லிப் பழகுவோம்!
திராவிட நாடு நாட்டமும் நாடாமையும்
சிறுநீரக சித்த மருத்துவம்
உயிர்த் தேன்
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
துயர் நடுவே வாழ்வு
கலாபன் கதை
புத்தர் ஜாதக கதைகள்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
இவர்தான் கலைஞர்
ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
இவர்தான் கலைஞர்
தேவை பாலியல் நீதி
விக்கிரமாதித்தன் கதைகள்-2
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
கிளர்ச்சியின் நகரங்கள்
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
மறைக்கும் மாயநந்தி
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காதல் ஒரு நெருஞ்சி முள்
மகாபாரதம்
வாழ்வின் தடங்கள்
கறுப்புக் குதிரை
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
நீயூட்டனின் மூன்றாம் விதி
ஷிர்டி ஸாயிபாபா வாழ்வும் வாக்கும்
திருமண ஆல்பம்
தெளிச்சேரி திருக்கோயில்
உள்ளம் என்கிற கோயிலிலே
இந்து சமய தத்துவங்கள் ஐநூறு
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
மால்கம் X: என் வாழ்க்கை
உதயபானு
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
வனவாசி
அவள் ராஜா மகள்
பகை வட்டம்
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்
பச்சை விரல்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
ஔரங்கசீப்
கிளியோபாட்ரா
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
வாசிப்பை சுவாசிப்போம்
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்)
வளமாக்கும் பொழுதுபோக்கு
அண்ணாவின் மேடைப்பேச்சு
வன்முறையில்லா வகுப்பறை
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
நாயகன் - சார்லி சாப்ளின்
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
நா.முத்துக்குமார் கவிதைகள்
கௌடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
ஏன்?...எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடையும், விளக்கமும்..
உயிரில் கலந்த உறவே
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
அற்ற குளத்து அற்புத மீன்கள்
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
அடியும் முடியும்
உதவிக்கு நீ வருவாயா?
வணக்கம்
எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
உலக கிராமியக் கதைகள்
ஆத்திசூடி நீதி கதைகள்-2
மணல்மேல் கட்டிய பாலம்
வனம் திரும்புதல்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-5)
அடூர் கோபாலகிருஷ்ணன்: இடம் பொருள் கலை
இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்
நினைவில் நின்றவை
சிறுவர்க்கு காந்தி கதைகள்
இதயநாதம்
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும் 


Reviews
There are no reviews yet.