Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

என் உயிர்த்தோழனே
ஓநாயும் நாயும் பூனையும்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு
இயற்கையின் விலை என்ன ?
சில கருத்துகள் சில சிந்தனைகள்
கணிதமேதை இராமானுஜம்
உ வே சாவுடன் ஓர் உலா
செம்பீரா
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
ரத்த மகுடம்
பணத்தோட்டம்
அமெரிக்க மக்கள் வரலாறு
வாப்பாவின் மூச்சு
அமிர்தம்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
விரும்பத்தக்க உடல்
சொலவடைகளும் சொன்னவர்களும்
பொன்னர் - சங்கர்
திருக்குறள் கலைஞர் உரை
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
இவர்தான் லெனின்
கடல் ராணி
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரப்பர்
இரண்டாம் இடம்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
கிருஷ்ண காவியம்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள் 


Reviews
There are no reviews yet.