Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

கனவுடன் மல்லுக்கட்டும் கலைஞன்
அர்த்தசாஸ்திரம்
போராட்டம் தொடர்கிறது
எட்டயபுரம்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
கற்பனைச் சிறகுகள்
வைப்போம் வணக்கம்
தொண்டா துவேஷமா?
உயிரில் கலந்த உறவே
பதிமூனாவது மையவாடி
தமிழகம் ஊரும் பேரும்
யாம் சில அரிசி வேண்டினோம்
அணையா அடுப்பு
தென் இந்திய வரலாறு
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
மறக்காத முகங்கள்
கச்சேரி
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
மிச்சக் கதைகள்
ராஜன் மகள்
ஆவி உலகம்
உயரப் பறத்தல்
வயிரமுடைய நெஞ்சு வேணும்!
நீர்க்குமிழி நினைவுகள்
அயலான்
என் வாழ்வு
பாரதியார் கவிதைகள்
ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
மணல்மேல் கட்டிய பாலம்
ஒரு தலித்திடமிருந்து
உள்பரிமாணங்கள்
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
தலித்துகளும் தண்ணீரும்
நேர் நேர் தேமா
இஸ்தான்புல்
சிதம்பர ரகசியம்
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
சித்தர் களஞ்சியம்
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
செல்வம் சேர்க்கும் வழிகள்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
கீதையின் மறுபக்கம்
மன்னர்களும் மனு தருமமும்
உன்னை நான் சந்தித்தேன்
தமிழ்நாட்டு நீதிமான்கள்
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
இத்திக்காய் காயாதே
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
இலட்சியத்தை நோக்கி
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
லெனின் வாழ்வும் சிந்தனையும்
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
இந்தியா தோமா வழி திராவிடக் கிறிஸ்தவ நாடே ... எவ்வாறு?
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
காக்கா கொத்திய காயம்
கரிசல் காட்டுக் கடுதாசி
வந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும்
இந்து சமய தத்துவங்கள் ஐநூறு
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
ஜென் கதைகள்
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
வணக்கம் துயரமே
பகவதி கோயில் தெரு
திருப்பாவையும் திருவெம்பாவையும்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
மனிதனும் தெய்வமாகலாம்
உண்மை விளக்கம் (உரை நூல்)
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
வணக்கம்
பதிற்றுப்பத்து
மகாநதி
பாரதியார் கவிதைகள்
இந்து தர்ம சாஸ்திரம்
மனப்போர்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
கதவு
தேரி காதை: பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள்
சிவப்புச் சின்னங்கள் 


Reviews
There are no reviews yet.