Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

என் வாழ்வு
எறும்பும் புறாவும் - லியோ டால்ஸ்டாய்
சொல் உளி
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தெருக்களே பள்ளிக்கூடம்
உன் பார்வை ஒரு வரம்
பருவம்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
சிதைந்த சிற்பங்கள்
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
இவர்தாம் பெரியார்
தேசப்பற்றா? மனிதப்பற்றா?
இருளுக்குப்பின் வரும் ஜோதி
கைகள் கோர்த்து...!
போதையில் கரைந்தவர்கள்
பாண்டியர் வரலாறு
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
சேரமன்னர் வரலாறு
அறிவுத் தேடல்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
தந்தை பெரியார் ஈ வே ரா
ஆசிர்வாதத்தின் வண்ணம்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
இத்திக்காய் காயாதே
கசவாளி காவியம்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
காகிதப்பூ தேன்
உயிரளபெடை
லெனின் வாழ்க்கைக் கதை
கிருஷ்ணன் வைத்த வீடு
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
நேர நெறிமுறை நிலையம்
அன்னை தெரஸா
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
இவர்தான் லெனின்
இவர்தான் ஸ்டாலின்
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
அதிசய சித்தர் போகர்
வலசைப் பறவை
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
நெடுநல்வாடான்
வள்ளலார்
மற்றாங்கே
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
ஆரிய மாயை
பகவதி கோயில் தெரு
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
நீர் அளைதல்
அறிவுரைக் கொத்து
புத்தர் 


Reviews
There are no reviews yet.