Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

எல்லைக் கோடுகள்
தாம்பூலம் முதல் திருமணம் வரை
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
நாயகன் - மார்ட்டின் லூதர் கிங்
நீயூட்டனின் மூன்றாம் விதி
திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்)
ரவிக்கைச் சுகந்தம்
தாமஸ் ஆல்வா எடிசன்
நதிமேல் தனித்தலையும் சிறுபுள்
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
கசவாளி காவியம்
இதுவே சனநாயகம்!
SM - G615F - என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்
மாலுமி
உடல் – மனம் – புத்தி
திண்ணைப் பேச்சு
சிவப்புச் சின்னங்கள்
சிறுகதை எழுதுவது எப்படி?
உயிர்த் தேன்
கபீர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜென் தத்துவக் கதைகள்
இந்து தர்ம சாஸ்திரம்
அமிழ்தினும் இனிய அரபுக்கதைகள்
குற்றப் பரம்பரை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)
நினைவில் நின்றவை
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
மனைவி சொல்லே மந்திரம்
போர் இல்லாத இருபது நாட்கள்
ஜனனப் பிரபந்த ஜோதிடம்
தம்பிக்கு
மீன்கள்
சூளாமணிச் சுருக்கம்
அம்மா வந்தாள்
மலை அரசி
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
மண்வாசனை
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சுடர்களின் மது 


Reviews
There are no reviews yet.