Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
பச்சைப் பதிகம்
உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்
புரட்டு இமாலய புரட்டு
அகல்விளக்கு
அம்பேத்கரின் உலகம்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை
வைணவ இலக்கிய வகைகள்
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
பெரியார் கொட்டிய போர் முரசு
கண்ணாடிக் குமிழ்கள்
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
இது ஒரு காதல் மயக்கம்
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்
கனவு ஆசிரியர்
விக்கிரமாதித்தன் கதைகள்-1
விடாய்
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
மலரும் நினைவுகள்
விடுதலைக்களத்தில் வீரமகளிர் (பாகம் 2)
இளைய சமுதாயம் எழுகவே
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
எனக்குரிய இடம் எங்கே?
தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
நாஞ்சில் நாட்டு உணவு
தமிழ் மண்ணே வணக்கம்
கறுப்புக் குதிரை
அச்சம் தவிர்
நேற்றின் நினைவுகள்
மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
ரவிக்கைச் சுகந்தம்
ஈரம் கசிந்த நிலம்
எட்டு நாய்க்குட்டிகள்
அன்னா ஸ்விர் கவிதைகள்
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
விக்கிரமாதித்தன் கதைகள்
மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
நன்றி சொல்லிப் பழகுவோம்!
மலர் மஞ்சம்
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
தம்பிக்கு
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
பெண் எனும் பிள்ளைபெரும் கருவி
PIXEL
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
ராகுல் சாங்கிருத்ரயாயன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்
வாழ்க்கை வழிகள்
அபாய வீரன்
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
எனக்கு நிலா வேண்டும்
மண்டியிடுங்கள் தந்தையே
என் சரித்திரம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-10)
திருமண ஆல்பம்
வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசுகிறார்
வாணியைச் சரணடைந்தேன்
மனுதர்ம சாஸ்திரம்
சிவபுராணம்
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
மரண இதிகாசம் 


Reviews
There are no reviews yet.