ஒற்றன்
அசோகமித்திரன்
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின் கலைப் பார்வை, தேர்ந்த காமிராக் கலைஞனின் நுணுக்கத்தோடு காட்சிகளைச் சித்திரிக்கவும் தவறுவதில்லை. பயணக்கட்டுரையும் புனைகதையும் சந்திக்கும் புள்ளியில் சஞ்சரிக்கும் இந்நாவலின் பிரதி நெடுகிலும் இழையோடும் அங்கதம் வாசிப்பில் சுவை கூட்டுகிறது. தமிழின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் அலாதியான படைப்பாக்கங்களில் ஒன்று ‘ஒற்றன்’. நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில் முன்னோடி முயற்சிகளில் ஒன்றான ‘ஒற்றன்’ முதன் முறையாக அதன் முழுமையான வடிவில் வெளிவருகிறது.

கர்மவீரர் காமராஜ்: வாழ்வும் தியாகமும்!
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
கரிசல் காட்டுக் கடுதாசி
இஸ்தான்புல்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
மீறல்
Hello, Mister Postman
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
பிடி சாம்பல்
ரப்பர்
உலகை ஆளும் மந்திரம்
அற்புதமான களஞ்சியம்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
ஈரம் கசிந்த நிலம்
தங்கர்பச்சான் கதைகள்
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
ஆயன்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
கருத்தாயுதம்
நவபாஷாணன்
ஈராக் - நேற்றும் இன்றும்
ஈரோடும் காஞ்சியும்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
தடம் பதித்த தாரகைகள் 


Reviews
There are no reviews yet.