தமிழகத்தின் மிகப் பழைமையான பாண்டிய அரசு எப்போது ஆரம்பித்தது என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத நிலைமை இன்றளவும் நீடிக்கிறது. “கி.மு.3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.17-ஆம் நூற்றாண்டு வரை கன்னியாகுமரியிலிருந்து திருப்பதி வரை ஆண்ட பெருமைக்குரிய பேரரசர்களாகவோ, அல்லது தென்காசிப் பகுதிக்குள் மட்டுமே முடக்கப்பட்ட வலிமை குன்றிய சிற்றரசர்களாகவோ இருந்துள்ளனர். கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் மதுரையைக் கைப்பற்றி ஆண்டபோது பாண்டிய அரசர்கள் தொடர்ந்து 350 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் நடத்தியுள்ளனர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.

Red Love & A great Love
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
Mother
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
5000 GK Quiz
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
English-English-TAMIL DICTIONARY Low Priced
உலக கிராமியக் கதைகள்
Arya Maya (THE ARYAN ILLUSION)
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
16 கதையினிலே
இராமாயண சுந்தர காண்டம்
13 மாத பி.ஜே.பி ஆட்சி 


Reviews
There are no reviews yet.