Pookaraiyil Oru Kadhal Kalam
கோபிகா, அவள் தலைக்குப் பின்னால் தனியே ஒரு சூரியன் உதித்ததுபோல் சுடர்விடும் மஞ்சள் நிறத்தில் இருந்தாள். மிருதுவான பூ போன்ற அழகிய முகம். நெற்றியில் சந்தனம் தீட்டி, அதற்கு நடுவே குங்குமத்தை வைத்திருந்த அழகிற்கு பாதி தேசத்தை எழுதித் தரலாம். ராஜ்குமாரைப் பார்த்தவுடன் அவள் முகத்தில் மலர்ந்த வெட்கம் கலந்த புன்னகைக்கு மீதி தேசத்தை எழுதி வைக்கலாம். ” இப்ப நீங்க சிரிச்சீங்களா?” என்றான் ராஜ்குமார் கோபிகாவிடம் . “ஆமாம் ஏன்?” “உங்க உதட்டுலேருந்து சட்டுன்னு நிலா உதிச்ச மாதிரி இருந்துச்சு…” “சீ..” என்று அவள் வெட்கப்பட ” இப்ப நீங்க வெட்கப்பட்டீன்களா?” என்றான் ராஜ்குமார் “ஆமாம் ஏன்?” “உங்க கன்னத்துல யாரோ குங்குமத்தக் கொட்டுன மாதிரி இருக்கு.”

தாமஸ் வந்தார்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
18வது அட்சக்கோடு
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
1975
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
Dravidian Maya - Volume 1
13 மாத பி.ஜே.பி ஆட்சி
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
Caste and Religion
COMPACT Dictionary [ English - English ]
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
அபிதா 
Reviews
There are no reviews yet.