Priya
லண்டன், ஜெர்மணி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை ‘ப்ரியா’ . ஒரு சினிமா
நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேசஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸூடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல். சினிமாவாகவும் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன நாவல் இது. வெளியே லண்டன் வானம் நிறம் மாறி இருந்தது. நான் வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு யோசித்தேன். முடிவில்லாத குழப்பமான யோசனைகள், வயிற்றுக்குள் பயம் தோன்றியது. கணேஷ் சார், கணேஷ் சார்,என்று எத்தனை தடவை கூப்பிடுவாள் எங்கே இருக்கிறாள்,யாரிடம் இருக்கிறாள், எந்த நிலையில் இருக்கிறாள், மறுபடி போலீஸின் உதவியை நாடுகிறாயா முட்டாளே. இதோ அவள் விரலைப் பார்சலாக அனுப்பி வைக்கிறேன்.
– சுஜாதா .

என் உயிர்த்தோழனே
ஓநாயும் நாயும் பூனையும்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு
இயற்கையின் விலை என்ன ?
சில கருத்துகள் சில சிந்தனைகள்
கணிதமேதை இராமானுஜம்
உ வே சாவுடன் ஓர் உலா
செம்பீரா
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
ரத்த மகுடம்
பணத்தோட்டம்
அமெரிக்க மக்கள் வரலாறு
வாப்பாவின் மூச்சு
அமிர்தம்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
விரும்பத்தக்க உடல்
சொலவடைகளும் சொன்னவர்களும்
பொன்னர் - சங்கர்
திருக்குறள் கலைஞர் உரை
மனைவி சொல்லே மந்திரம்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
செம்மணி வளையல்
சட்டம் உன் கையில்
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
ஈரோடும் காஞ்சியும்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
கல்லும் சொல்லும் கதைகள்
பூண்டுப் பெண்
திருக்குறள் 6 IN 1 
Reviews
There are no reviews yet.