Samooka Yathaartthamum Ilakkiya punaivum
எம்.ஏ. நுஃமானின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூக யதார்த்தத்துக்கும் இலக்கியப் புனைவுக்கும் இடையிலான உறவு இக்கட்டுரைகளில் அலசப்படுகின்றன. புதுமைப்பித்தன், மௌனி, ந. பிச்சமூர்த்தி, கலைவாணன், க.நா.சு., கி. ராஜநாராயணன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், வெங்கட் சாமிநாதன், அம்பை, நீல. பத்மநாபன், தோப்பில் முஹம்மது மீரான் முதலிய தமிழக எழுத்தாளர்கள் பற்றியும், தாகூர் பற்றியும், சமகால எழுத்துப் படைப்பாளிகள் சிலர் பற்றியும் நுஃமானின் கூரிய விமர்சனப் பார்வை இக்கட்டுரைகளில் பதிவாகியுள்ளது. வலுவான கோட்பாட்டு அடிப்படையில் நடுநிலையான கருத்துக்களை முன்வைக்க முயலும் இந்நூல் தமிழ் விமர்சன உலகில் முக்கியமான வரவாகும்.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
ஸ்ரீ விநாயகர் புராணம்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
சன்னத்தூறல்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்!
ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம் 


Reviews
There are no reviews yet.