SUNDARAKANDAM
(இராமாயண) சுந்தர காண்டம் என்பது அரிய தத்துவத்தை உள்ளடக்கியது. சீதை என்கிற மனித ஆன்மா, லௌகீக பஞ்ச பூதங்களினால் சிறைப்படுத்தப்பட்டு உழன்று நிற்கும் வேளையில் பரமாத்ம பேரானந்தத்தை அடையும் தருணத்தை பகவான் பக்த அனுமன் மூலம் தெரியப்படுத்துகிறார். விழுமிய விமுக்தி விமோசனம் பெறுகின்ற ஆனந்தப் பரவசத்தையே சீதை இராமன் தன்னை மீட்கின்ற நிலையில் அடைகின்றாள். இராமாயணத்தை, சிறப்பாக சுந்தர காண்டத்தை ஆழ்ந்து படிப்பதன் (பாராயணம்) மூலம் துன்பங்கள் நீங்கும், சௌபாக்கியங்கள் பெருகும் என்பது அறிந்த ஆன்றோரது வாக்கு.

English-English-Tamil-Dictionary
RSS ஓர் அறிமுகம்
Bastion
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
Compact DICTIONARY Spl Edition
English-English-TAMIL DICTIONARY Low Priced
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Moral Stories
1777 அறிவியல் பொது அறிவு
Dravidian Maya - Volume 1
Arya Maya (THE ARYAN ILLUSION)
2700 + Biology Quiz
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
A Madras Mystery
PFools சினிமா பரிந்துரைகள்
ARYA MAYA - The Aryan Illusion
Red Love & A great Love
2800 + Physics Quiz
Quiz on Computer & I.T. 


Reviews
There are no reviews yet.