THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

சுயமரியாதை சுடரொளிகள் தொகுதி - 2
காலங்களில் அது வசந்தம்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
அருணாசல புராணம்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
அணங்கு
வேதவனம்
இந்து மதத் தத்துவம்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
பருந்து
உ வே சாவுடன் ஓர் உலா
அஞ்சும் மல்லிகை
தடம் பதித்த தாரகைகள்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
பைசாசம்
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
நினைவின் குட்டை கனவு நதி
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
முத்துப்பாடி சனங்களின் கதை
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
போர்க்குதிரை
பணத்தோட்டம்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
வாடிவாசல்
ததாகம்
பொன் மகள் வந்தாள்
சோசலிசம்
புயலிலே ஒரு தோணி
The Kallakudi Battle
தமிழ்த் திருமணம்
யுகத்தின் முடிவில்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
ரப்பர்
பச்சைக் கனவு
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
தெனாலி ராமன் கதைகள்
செம்பருத்தி
கிரா என்றொரு கீதாரி
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
கேளடா மானிடவா
The Great Scientist of India
சாதனைகள் சாத்தியமே
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
இரவல் சொர்க்கம்
நினைவோ ஒரு பறவை
குருதியுறவு
நீலக் கடல் 
Reviews
There are no reviews yet.