THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பேதமற்ற நெஞ்சமடி
லட்சுமி என்னும் பயணி
கற்பித்தல் என்னும் கலை
கனவு மெய்ப்பட வேண்டும்
கறுப்புச் சட்டை
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
மகாபலிபுரம்
வஞ்சியர் காண்டம்
அத்திமலைத் தேவன் (பாகம் 5)
தன்னை உணர்தல்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் -3)
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
இருள் இனிது ஒளி இனிது
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
ஊருக்கு நல்லதை சொல்வேன்
திறனாய்வும் கோட்பாடும்
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
வயிரமுடைய நெஞ்சு வேணும்!
வண்ணநிலவன் கவிதைகள்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
மலர் விழி
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
தீ பரவட்டும்
காஞ்சன சீதை
கடலுக்கு அப்பால்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
மேடம் ஷகிலா
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
பாண்டியர் வரலாறு
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்
உரைகல்
இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
அமுதக்கனி
White Nights
அணையா அடுப்பு
நான் உங்கள் ரசிகன்
மனவெளியில் காதல் பலரூபம்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
பட்டாம்பூச்சி விற்பவன்
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
எல்லை வீரர்கள்
தமிழ்ப் புலவர் வரலாறு 
Reviews
There are no reviews yet.