THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

கணையாழியின் கடைசிப் பக்கங்கள்
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
அந்த நாள்
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
குடிஅரசு கலம்பகம்
மோடி மாயை
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
அன்புள்ள அம்மா - பெற்ற தாயின் பெருமை பேசும் 75 வெற்றியாளர்கள்
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கண்ணகி தொன்மம்
மெல்லுடலிகள்
அந்தரமீன்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
மகா பிராமணன்
மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை
இவன்தான் பாலா
மலை மேல் நெருப்பு
வணக்கம் துயரமே
தென் இந்திய வரலாறு
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
கனவு மெய்ப்பட வேண்டும்
எண் 7 போல் வளைபவர்கள்
பெண் ஏன் அடிமையானாள்?
அவளை மொழிபெயர்த்தல்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
அவள் ராஜா மகள்
கவர்ந்த கண்கள்
ஊரெல்லாம் சிவமணம்
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
ஜென் தத்துவக் கதைகள்
புலரி
நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்)
துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
ஐ லவ் யூ மிஷ்கின்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
கூளமாதாரி
பிரக்சிட்
வயது வந்தவர்களுக்கு மட்டும்
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் பற்றிய நினைவுக் குறிப்புகள்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
மயிலிறகு குட்டி போட்டது
என் சரித்திரம்
ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்
துருவன் மகன்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்
வால்காவிலிருந்து கங்கை வரை
மக்களின் அரசமைப்பு சட்டம்
அவளது வீடு
மனநோயாளியின் வாக்குமூலம் 
Reviews
There are no reviews yet.