THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

மனுநீதி போதிப்பது என்ன?
அயல் சினிமா
தந்தையின் காதலி
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
மயானத்தில் நிற்கும் மரம்
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
மாணவத் தோழர்களுக்கு...
போர் இல்லாத இருபது நாட்கள்
உலக இலக்கியங்கள்
மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)
மரண வீட்டின் முகவரி
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
ரணங்களின் மலர்ச்செண்டு
ரப்பர் வளையல்கள்
வனவாசி
உள்பரிமாணங்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-10)
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
இதயநாதம்
உருத்திரமதேவி
ஆதிகைலாச யாத்திரை
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
மனிதனும் தெய்வமாகலாம்
தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்
யானைக்கனவு
எண்ணித் துணிக கருமம்
வாடா மலர்
வாசிப்பை சுவாசிப்போம்
உன்னை நான் சந்தித்தேன்
கருங்குயில்
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூடாது ஏன்? ஏன்?
மதவெறியும் மாட்டுக்கறியும்
விடுதலை இயக்கத் தமிழ்ப் பாடல்கள்
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்
மறக்காத முகங்கள்
கோயில் நுழைவுப் போராட்டம் செய்தவர் யார்? எதிர்த்தவர் யார்?
துருவன் மகன்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
உயரப் பறத்தல்
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
இருளுக்குப்பின் வரும் ஜோதி
பெரிய புராண ஆராய்ச்சி
அடூர் கோபாலகிருஷ்ணன்: இடம் பொருள் கலை
ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்
கனவுகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
திருக்குறளும் பரிமேலழகரும்
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
நாங்கூழ்
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
அன்பிற் சிறந்த தவமில்லை
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
நாஞ்சில் நாட்டு உணவு
வகை வகையான அசைவ சமையல்கள்
அக்கரைச் சீமையில்
விக்கிரமாதித்தன் கதைகள்
உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்
ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
ஆதனின் பொம்மை (சிந்து முதல் வைகை வரையிலான ஆதனின் பயணம்)
சங்கர மடத்தின் உண்மை வரலாறு
கழுதையும் கட்டெறும்பும்
உலகைச் சுற்றி மகிழ்வோம்
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
மகாபாரத ஆராய்ச்சி
மகாபாரதம்
நமது குறிக்கோள் தொகுதி - 2
விடியலை நோக்கி
நாயகன் - கார்ல் மார்க்சு
அவனி சுந்தரி
ஒரு சிற்பியின் சுயசரிதை 
Reviews
There are no reviews yet.