THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பழங்காலத் தமிழர் வரலாறு
தமிழ் வேள்வி
அவலங்கள்
வள்ளலார்
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
காதலின் புதிய தடம்
சிவ ஸ்தலங்கள் 108
அப்பா
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
புது வீடு புது உலகம்
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை
விபரீத ராஜ யோகம்
மூங்கில் பூக்கும் தனிமை
இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இன்னா நாற்பது
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
குதர்க்கம்
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
அகதியின் பேர்ளின் வாசல்
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
விந்தையான பிரபஞ்சம்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
ஆர். எஸ். எஸ் (இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்)
தம்பிக்கு
பசுவின் புனிதம்
எனும்போதும் உனக்கு நன்றி
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-5)
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
பருவம்
பிடி சாம்பல்
குறளும் கீதையும்
முனைப்பு
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
யானை டாக்டர்
எனப்படுவது
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
Dictionary of PHYSICS
அத்திமலைத் தேவன் (பாகம் 2)
பசுமைப் புரட்சியின் கதை
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம் 
Reviews
There are no reviews yet.