தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக வெளி வந்திருந்தபோதும் இந்த வடிவத்தில் அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்துகின்றன. அவரது புனைவின் நிழல் எதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது.
Sale!

உண்மை கலந்த நாட்குறிப்புகள்
Publisher: நற்றிணை பதிப்பகம் Author: அ. முத்துலிங்கம்Original price was: ₹360.00.₹340.00Current price is: ₹340.00.
தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இன்பமாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது.
Delivery: Items will be delivered within 2-7 days

நான் நாகேஷ்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Arya Maya (THE ARYAN ILLUSION)
விலங்கு கதைகள்
21 ம் விளிம்பு
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
RSS ஓர் அறிமுகம்
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்
2700 + Biology Quiz
விக்கிரமாதித்தன் கதைகள்-1
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
மருத்துவ டிப்ஸ்
விவேகானந்தா வரலாறு
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
English-English-TAMIL DICTIONARY Low Priced
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்
பன்னிரு ஆழ்வார்கள்
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
2800 + Physics Quiz
ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்!
Reviews
There are no reviews yet.