VAAZHVIN SILA SUNNADHANGAL
திரு.விட்டல்ராவ் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்து தமிழ்ப் படைப்புலகில் அக்கறையோடு கவனிக்கப்பட்டவர். இவரது ‘போக்கிடம்’ ‘வண்ணமுகங்கள்’ (நாவல்கள்) இலக்கியச் சிந்தனையின் பரிசுகளைப் பெற்றவை. நல்ல நாவல் / சிறுகதையாசிரியராக அறியப்பட்ட இவரது கட்டுரைத் தொகுதிகளும் தமிழக அரசு மற்றும் பல தனிப்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளன. இவரது பல சிறுகதைகள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் ஆக்கம் பெற்றுள்ளன. சாகித்ய அக்காடமிக்காக சிறுகதைத் தொகுப்பொன்றை மொழி பெயர்த்திருக்கிறார்.

30 நாள் 30 சுவை
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
Bastion 
Reviews
There are no reviews yet.