டாக்டர் மு. இராஜேந்திரன் இஆப..
இந்த நாவலில் அறநூறு வருட வாழ்க்கை ஒரு குடும்பத்தின் னிகழ்வுகளைச் சொல்லப்படுகிறது, பெண் தெய்வங்கள் தங்களை அழித்துக் கொண்டு மற்றவைகளைக் காப்பதாகபல வழக்கு கதைகள் இருந்தாலும் இந்நாவலில் வருகிற நொண்டி மீணாட்சி என்கிறபெண் தனி ஒருவளாக தன் தங்கையையும் அவளது வம்சத்தையும் நிலைநிறுத்தப் பலபோராட்டங்களை மேற்க்கொள்கிறாள், அவளது கதையை மிக அருமையாகச் சொல்லிஇருக்கிறார் நன்பர் ராஜேந்திரன். நான் இதை நாவலாகவே பார்க்கிறேன், அப்படி தான்பார்க்க முடியும், ஒருவர் பாதையிலான சுயசரிதை அல்லது ஒற்றை வாழ்க்கை, பலவகையிலும் அவர் வழுகிற சமூகமும் சார்ந்ததே.

நான் நாகேஷ்						
தமிழ் நவீனமயமாக்கம்						
நோம் சோம்ஸ்கி						
திருமண ஆல்பம்						
தமிழ்மொழிக் கல்வி						
வாழ்வின் தாள முடியா மென்மை						
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்						
அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்						
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்						


Reviews
There are no reviews yet.