VANDHARANGUDIYAAN
ஒவ்வொரு ஊரிலும் தீண்டாமைக் கொடுமைகளும் சாதிய ஒடுக்குமுறையும் மக்களைப் புறமொதுக்கும் செயல்களும் உள்ளனவே. இவை உள்ளவரையில் பிறைமதி குப்புசாமிகளின் எதிர்ப்புக் குரல்களும் இருந்து கொண்டேயிருக்கும்.
-எழுத்தாளர் கருணாகரன்
இலங்கை
சாதி வெறி பிடித்த மக்களுக்கு மாற்றாக சோழூர் கிராமப் பெருசுகளும் மக்களும், அபிபுல்லா ராவுத்தரும் மனதுக்கு பெருத்த ஆறுதல் அளிக்கிறார்கள்.
-எழுத்தாளர் பாமரன்
Reviews
There are no reviews yet.