YAAKAI
-குருவை, ஞானத்தை, அமைதியைத் தேடுவதற்கு அடிப்படையான காரணம் என்ன? அன்றாடத் தகிப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் வேட்கைதான் ஒருவர் கண்டடையக்கூடிய ஞானமா? காமமும் செல்வமும் மனித அகத்தைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாகக் கொந்தளிப்பை உண்டாக்குவதை நுண்தளத்தில் கையாளும் நாவல் யாக்கை. உடல் அடையும் இன்பத்தின் உச்சத்தையும் மனம் இழக்கும் அமைதியையும் இரு முனைகளாகக் கொண்டு நாவல் விரிவடைகிறது. துறவறத்தின் மாயநிலைகளை இந்த நாவல் தன் பாத்திரங்கனூடே நிகழ்த்திக்காட்டுகிறது. குடும்ப அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள விரும்பும் இளைஞனின் அகப்போராட்டத்தை, அன்றாட இன்னல்களை, சிக்கல்களை, நிலையின்மையால் உருவாகும் தடுமாற்றங்களை, போதாமைகளை மறைத்து வாழும் சிறுமைகளை, அவமானங்களை நாவல் விவரிக்கிறது.

பாமர இலக்கியம்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
கந்தவேளும் கவிகளும்
கிளர்ச்சியின் நகரங்கள்
சித்தன் போக்கு
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
கூடலழகி (பாகம் - 1)
கேட்டதும் கிடைத்ததும்
திரையெங்கும் முகங்கள்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
சைக்கிள் பயணம்
இவான்
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
பொய்த் தேவு
மண் குடிசை
இராஜேந்திர சோழன்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
ஒற்றறிதல்
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
பெரிய புராண ஆராய்ச்சி
ததும்புதலின் பெருங்கணம்
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
அர்த்தசாஸ்திரம்
தமிழ் நாவல் இலக்கியம்
வண்ணக்கழுத்து
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
எனக்கு நிலா வேண்டும்
உலகைப் புரட்டும் நெம்புகோல்
தேசம்மா
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
கனவின் யதார்த்தப் புத்தகம்
இன்னொருவனின் கனவு
மூன்று காதல் கதைகள்
பசலை ருசியறிதல்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
வந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும்
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
ஆதனின் பொம்மை (சிந்து முதல் வைகை வரையிலான ஆதனின் பயணம்)
கனவு விடியும்
பார்த்திபன் கனவு
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
மீசை வரைந்த புகைப்படம்
வாராணசி
புத்தர் ஜாதக கதைகள்
வந்ததும் வாழ்வதும்
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
போராட்டம் தொடர்கிறது
அறியப்படாத தமிழ்நாடு
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
வால்காவிலிருந்து கங்கை வரை
திருக்குறள் கலைஞர் உரை
திருக்குறள் பரிமேலழகர் உரை
16 கதையினிலே
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
திருக்குறள் ஆராய்ச்சி
கடலும் மகனும்
ஏகாதிபத்திய பண்பாடு
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
கி. வீரமணி பதில்கள்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
கோயிற்பூனைகள்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
அன்பும் அறமும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 1)
பெண் விடுதலை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 6) 


Reviews
There are no reviews yet.