பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

சோழர் காலச் செப்பேடுகள்
சிலப்பதிகாரச் சுருக்கம்
தேகம்
மூங்கில் பூக்கும் தனிமை
மஹாபாரதம்
நீடிக்கும் வெற்றி
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
அன்னா ஸ்விர் கவிதைகள்
எல்லோருக்குமானவரே
பொய்மான் கரடு
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
கடலுக்கு அப்பால்
அவதாரம்
இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
ததாகம்
அலையாத்தி காடுகள்
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
சிதைந்த சிற்பங்கள்
ஈரம் கசிந்த நிலம்
என்ன செய்ய வேண்டும்?
இலட்சியத்தை நோக்கி
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
Dictionary of PHYSICS
பின்னணிப் பாடகர்
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
இன்று
குண்டலினி எளிய விளக்கம்
திருநிறை ஆற்றல்
நினைவுகளின் பேரலைகள்
சுதந்திரத்தின் நிறம்
செயலே சிறந்த சொல்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
திருவாசகம் மூலமும் உரையும்
இந்திய இலங்கை உறவும் சங்கத் தமிழகமும்
மோகனச்சிலை
பன்னிரு ஆழ்வார்கள்
இவர்தான் லெனின்
தமிழருவி மணியன் சிறுகதைகள்
சிறுகோட்டுப் பெரும் பழம்
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
பயணம் (உலகச் சிறுகதைகள்)
பெண்களுக்கான புதிய தொழில்கள்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
அன்புள்ள ஏவாளுக்கு
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
நீதிநூல்கள்
காம சூத்திரம்
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
மகாபாரத ஆராய்ச்சி
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
இயற்கையின் விலை என்ன ?
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-15)
சாதியை அழித்தொழித்தல்
நடுநாட்டுச் சிறுகதைகள்
பார்த்திபன் கனவு
நெஞ்சம் மறப்பதில்லை
அருளாளர்களின் அமுத மொழிகள்
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உங்களுக்கு நீங்களே டாக்டர்
செம்பீரா
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
ஈரணு
கயிறு (மூன்று பாகங்கள்)
தமிழ் மனையடி சாஸ்திரம்
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
அறிவாளிக் கதைகள்-1
ட்வின்ஸ்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
யாக முட்டை
இந்து தேசியம்
தடை செய்யப்பட்ட புத்தகம்
கொரங்கி
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு
தோட்டியின் மகன்
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
பேய்த்திணை
சிறகு முளைத்த பெண்
அழியாச்சொல்
மாதவனின் அடிச்சுவட்டில்...
குதர்க்கம்
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
சக்தி வழிபாடு
உழைக்கும் மகளிர்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
உழைப்பவனுக்கும் உற்சாகம்
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
அம்பை கதைகள் (1972 - 2014)
தமிழ் மலர்
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
பாரதியின் பெரிய கடவுள் யார்?
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
ஊருக்கு நல்லதை சொல்வேன்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
நில்... கவனி... காதலி...
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
சந்தனத்தம்மை
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
வர்ம ஞான சித்தர்கள்
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
Carry on, but remember!
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)