பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
அனைத்தும் / General
அரசியல் / Political
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

சொல் உளி
நைலான் கயிறு
நண்பனின் தந்தை
சாதியை அழித்தொழித்தல்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
வனவாசி
கூத்துக்கலைஞர் உருவாக்கம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
முறைப்பெண்
அவனி சுந்தரி
மலரும் நினைவுகள்
உரியவளே இவள் திருமகளே...
இதுதான் ராமராஜ்யம்
வெண்ணிலவே வருவாயோ....
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
மரக்கறி
தென்னாடு
நாயக்க மாதேவிகள்
இவள் ஒரு புதுக்கவிதை
திருக்குறள் - THIRUKKURAL
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 8) ராஜீவ் - ராவ் காலம்
இளையவர்களின் புதுக்கவிதைகள்
அன்னா ஸ்விர் கவிதைகள்
புலரி
போதலின் தனிமை
மனோரஞ்சிதம்
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
அபாய வீரன்
உயிரில் கலந்த உறவே
புரட்சியாளன்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசுகிறார்
திருநிறை ஆற்றல்
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
கரிசல் காட்டுக் கடுதாசி
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
சினிமா - காலத்தில் செதுக்கிய கலை
பெண் ஏன் அடிமையானாள்?
அப்ஸரா
வாழ்க்கை வழிகள்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
பகை வட்டம்
நாடிலி
வளமாக்கும் பொழுதுபோக்கு
வண்ணநிலவன் கவிதைகள்
இவர்தான் கலைஞர்
மந்திரப் பழத்தோட்டம்
பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்
சுலோசனா சதி
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
தொல்காப்பியப் பூங்கா
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
இந்தியச் சேரிகளின் குழந்தைகள்
இரயில் புன்னகை
திருக்குறள் கலைஞர் உரை
இரும்பு பட்டாம் பூச்சிகள்
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
செம்மொழியே; எம் செந்தமிழே!
இரவல் சொர்க்கம்
அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள்
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
சிலப்பதிகாரச் சுருக்கம்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
தமிழர் மதம்
சைவ இலக்கிய வரலாறு
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்