அலர்ஜி
சூரியனுக்குக் கீழ் உள்ள எந்தப் பொருளும், எந்த வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஆகலாம்’ என்பது பொதுவான மருத்துவ விதி. ஆனால், நடைமுறையில் எவற்றால், எப்போது, எப்படி அலர்ஜி ஆகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், முன்னெச்சரிக்கையுடன் பெரும்பாலான நோய்களைக் கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் முடியும். அலர்ஜி நோய்களின் கொடிய முகத்தை அவற்றை அனுபவித்தவர்கள்தான் அறிவார்கள். குறிப்பாக, பனியிலும் குளிரிலும் மழையிலும் ஆஸ்துமா வந்து அலறுபவர்கள் அநேகம் பேர். ‘எக்சீமா’ எனும் தோல் அழற்சி நோயால் உடலெங்கும் அரிப்பு எடுக்கத் தொடங்கினால் சொறிந்து முடியாது. இப்படி எத்தனையோ துயரங்கள். நம்மை அச்சுறுத்தும் அலர்ஜிகள் குறித்துத் தெரிந்துகொள்ளவும் தெளிவடையவும் ஒரு மருத்துவ வழிகாட்டியாக இருக்கிறது இந்நூல். – சிவசு
நன்றி – இந்து தமிழ் திசை

பிரபல கொலை வழக்குகள்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
தீர்ப்பு?
தீ பரவட்டும்
பகவான் புத்தர்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
தீண்டாமையை ஒழித்தது யார்?
நான் இந்துவல்ல நீங்கள்?
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
மோடி மாயை
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
பவித்ரஞானேச்வரி ( பாகம் - 1) 


Reviews
There are no reviews yet.