Ainthu Vilakkukalin Kathai
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப்
போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக்கடலில் குதிக்கும், அடர் வனாந்தரத்துக்குள் வழி தவறித் தொலைந்து போகும், பாலைவனத்தில் குளிர் நீரைத் தேடியலையும் இவ்வாறான ஏதேனுமொரு கதையில், ஏதேனுமொரு பாத்திரமாக மாறுவதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன்.

கனம் கோர்ட்டாரே!
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
பிடி சாம்பல்
வில்லி பாரதம் (பாகம் - 1)
புறநானூறு (இரண்டாம் பாகம்)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
புதியதோர் உலகம் செய்வோம்
மனோரஞ்சிதம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
வில்லி பாரதம் (பாகம் - 2)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
பொற்காலப் பூம்பாவை
பெரியார் ஒரு சரித்திரம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
பிற்காலச் சோழர் வரலாறு
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
மரணத்தின் பின் மனிதர் நிலை 


Reviews
There are no reviews yet.