Ainthu Vilakkukalin Kathai
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப்
போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக்கடலில் குதிக்கும், அடர் வனாந்தரத்துக்குள் வழி தவறித் தொலைந்து போகும், பாலைவனத்தில் குளிர் நீரைத் தேடியலையும் இவ்வாறான ஏதேனுமொரு கதையில், ஏதேனுமொரு பாத்திரமாக மாறுவதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன்.

சோழர்கள் ( 2 பாகங்கள் )
பிரக்சிட்
உப்புச்சுமை
கிராமம் நகரம் மாநகரம்
தூது நீ சொல்லிவாராய்..
ஞானமலர்கள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
பெருந்தன்மை பேணுவோம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
குறத்தி முடுக்கு
பாரதி கவிதைகளில் குறியீடுகள்
காதல்: சிகப்பு காதல்...
மரபும் புதுமையும் பித்தமும்
பாடலென்றும் புதியது
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
நொடி நேர அரை வட்டம்
உழைக்கும் மகளிர்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
இருள் இனிது ஒளி இனிது
கோயிற்பூனைகள்
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
நன்றி சொல்லிப் பழகுவோம்!
நமது குறிக்கோள் தொகுதி - 2
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
நிதியென்னும் மூச்சுக் காற்று 


Reviews
There are no reviews yet.