“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் அதற்காகத் தன் குரலை இக்கட்டுரைகளில் வலுவாகப் பதிவுசெய்துள்ளார். நீதித் துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் கட்டுரைகள் மூலம் தகர்க்கிறார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களைத் தகுந்த தர்க்கத்துடன் விமர்சிக்கிறார். சென்னையில் நிறுவப்பட்டுள்ள சிலைகளின் வரலாற்றுச் சுவாரஸ்யங்களைச் சுவைபடச் சொல்கிறார். விளம்பரப் பலகைகளின் கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதை சமூக ஆய்வாளரின் பார்வையிலிருந்து ஆராய்கிறார். சந்துருவுக்கு நெருக்கமான வாசக மொழி கைகூடியிருக்கிறது. சட்டங்களின், சட்டத் திருத்தங்களின் பின்னணிகளை நுட்பமாகக் குறிப்பிடும் இத்தொகுப்பு சட்டத் துறையினருக்கு ஒரு கையேடாகிறது. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளையும் சட்டம் என்ற சட்டகத்தின் மூலம் பார்க்கும் சந்துரு நீதிமன்றம் எளிய மக்களும் அணுகக்கூடிய மக்கள் மன்றம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரைகளின் மூலம் விதைக்கிறார். “

கனம் கோர்ட்டாரே!
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: கே.சந்துரு₹275.00
8 in stock
“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
Delivery: Items will be delivered within 2-7 days

இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
தல Sixers Story
ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்
திருவிளக்கு பூஜை
மெய்நிகர்
இவர்தான் லெனின்
நினைப்பதும் நடப்பதும்
தீண்டப்படாதார்
உணவே மருந்து
பகவதி கோயில் தெரு
மன்மதக்கலை
மோகனச்சிலை
மேடம் ஷகிலா
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
மொழிப்போர் முன்னெடுப்போம்
சேக்காளி
குதர்க்கம்
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
இராமாயணப் பாத்திரங்கள்
அபிதான சிந்தாமணி
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
அறிவுரைக் கொத்து
தமிழகத்தில் ஆசீவகர்கள்
சிந்தனை விருந்து
ஈராக்கின் கிறிஸ்து
நான் நானல்ல
எல்லோருக்குமானவரே
எண் 7 போல் வளைபவர்கள்
சுஜாதாவின் கோனல் பார்வை
அறம்
புரோகிதர் ஆட்சி
பௌத்த தியானம்
மொழிப் போராட்டம்
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
ஆதிகைலாச யாத்திரை
அன்புள்ள அம்மா - பெற்ற தாயின் பெருமை பேசும் 75 வெற்றியாளர்கள்
குவண்டனமோ கவிதைகள்: கைதிகளின் குரல்
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் -3)
ஆற்றுக்குத் தீட்டில்லை
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
யாக்கையின் நீலம்
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
நோயின்றி வாழ இயற்கை வழியில் ஆரோக்கியம்
ஜப்பான் – ஒரு கிற்றோவியம்
நாயக்க மாதேவிகள்
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
பதிப்புகள் மறுபதிப்புகள்
திராவிடத்தால் எழுந்தோம்!
இன்னொருவனின் கனவு
மும்முனைப் போராட்டம் – கல்லக்குடி களம்
மூமின்
காலத்தின் சிற்றலை
நாயகன் - நெல்சன் மண்டேலா
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
கிராம கீதா
இராமாயண சுந்தர காண்டம்
மகாபலிபுரம்
இரவின் பாடல்
சிவப்பு ரோஜா
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
இலக்கியத்தில் விருந்தோம்பல்
மகாநதி
இந்து மதத்தில் புதிர்கள்
பறவைக்கோணம்
புறநானூறு (இரண்டாம் பாகம்)
அபிமானி சிறுகதைகள்
மூங்கில் பூக்கும் தனிமை
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள்
கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
அழியாச்சொல்
கோயிற்பூனைகள்
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
Reviews
There are no reviews yet.