“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் அதற்காகத் தன் குரலை இக்கட்டுரைகளில் வலுவாகப் பதிவுசெய்துள்ளார். நீதித் துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் கட்டுரைகள் மூலம் தகர்க்கிறார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களைத் தகுந்த தர்க்கத்துடன் விமர்சிக்கிறார். சென்னையில் நிறுவப்பட்டுள்ள சிலைகளின் வரலாற்றுச் சுவாரஸ்யங்களைச் சுவைபடச் சொல்கிறார். விளம்பரப் பலகைகளின் கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதை சமூக ஆய்வாளரின் பார்வையிலிருந்து ஆராய்கிறார். சந்துருவுக்கு நெருக்கமான வாசக மொழி கைகூடியிருக்கிறது. சட்டங்களின், சட்டத் திருத்தங்களின் பின்னணிகளை நுட்பமாகக் குறிப்பிடும் இத்தொகுப்பு சட்டத் துறையினருக்கு ஒரு கையேடாகிறது. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளையும் சட்டம் என்ற சட்டகத்தின் மூலம் பார்க்கும் சந்துரு நீதிமன்றம் எளிய மக்களும் அணுகக்கூடிய மக்கள் மன்றம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரைகளின் மூலம் விதைக்கிறார். “

கனம் கோர்ட்டாரே!
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: கே.சந்துரு₹275.00
8 in stock
“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
Delivery: Items will be delivered within 2-7 days

சினிமா சினிமா
மூமின்
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
நல்லவண்ணம் வாழலாம்
புத்தர் ஜாதக கதைகள்
காற்றின் நிறம் சிவப்பு
மாதி
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
ரோல் மாடல்
புத்தர்
பாரதியின் பெரிய கடவுள் யார்?
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
பாபாசாகிப் அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இஸ்தான்புல்
நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி
வன்னியர் புராணம் (மூலமும் - உரையும்)
தமிழும் சித்தர்களும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
வயது வந்தவர்களுக்கு மட்டும்
புயலிலே ஒரு தோணி
இவர்தான் கலைஞர்
நிலமங்கை
நேற்றின் நினைவுகள்
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
மும்மூர்த்திகள்: ஜெயமோகன் – யுவன் சந்திரசேகர் – பெருமாள்முருகன்
நா. பார்த்தசாரதி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெண்ணியமும் மேலைத் தத்துவங்களும்
பூப்பறிக்க வருகிறோம்
எல்லை வீரர்கள்
கடலுக்கு அப்பால்
பதிமூனாவது மையவாடி
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
பஞ்சமி நில உரிமை
ரணங்களின் மலர்ச்செண்டு
நாடிலி
இந்திய இலங்கை உறவும் சங்கத் தமிழகமும்
ஐந்து வருட மௌனம்
மண்ணும் மக்களும்
முல்லா கதைகள்
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
ராணியின் கனவு
காற்றில் கரையாத நினைவுகள்
காலக்கண்ணாடி
தீரா நதி
தம்பிக்கு
கோயில்கள் தோன்றியது ஏன்?
இளைஞர்க்கான இன்றமிழ்
கண்ணிலே இருப்பதென்ன!
திருக்குறள் - THIRUKKURAL
புதுவித எண் கணிதம்
மந்திரப் பழத்தோட்டம்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்
மறக்காத முகங்கள்
நல்லதொரு குடும்பம்
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
நட்பெனும் நந்தவனம்
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
இராமாயண காவியம்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
இரு பைகளில் ஒரு வாழ்க்கை
கணவன் சொன்ன கதைகள்
பெரியார் ஒரு சகாப்தம் ஏன்? எப்படி?
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
நடுக்கடல் மௌனம்
சூதாடி
கனவின் யதார்த்தப் புத்தகம்
மரக்கறி
நரபட்சணி
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்
இவள் ஒரு புதுக்கவிதை
ரப்பர் வளையல்கள்
மனநோயாளியின் வாக்குமூலம்
நாளைக்கும் வரும் கிளிகள்
மநு தர்ம சாஸ்திரம்
செல்லாத பணம்
புதுமைப்பித்தம் : வாசகத் தொகை நூல் 3
ராஜன் மகள்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
சாண்டோ சின்னப்பா தேவர்
நேர் நேர் தேமா
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
திருப்பாவையும் திருவெம்பாவையும்
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
நான் நானல்ல
நாயக்க மாதேவிகள்
நாலடியார் (மூலமும் உரையும்)
கிராமத்து தெருக்களின் வழியே
கற்றுக்கொடுக்கிறது மரம்
உடைந்த நிழல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
கடைசிக் களவு
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
பதிற்றுப்பத்து
கடவுள் காப்பியம்
பாண்டியர் வரலாறு
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
பாரதியார் கவிதைகள்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
சிறுகோட்டுப் பெரும் பழம்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
சேரமன்னர் வரலாறு
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
மாலுமி
நினைவோ ஒரு பறவை
பாரதியார் பகவத் கீதை
இரண்டாவது காதல் கதை
Reviews
There are no reviews yet.