“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் அதற்காகத் தன் குரலை இக்கட்டுரைகளில் வலுவாகப் பதிவுசெய்துள்ளார். நீதித் துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் கட்டுரைகள் மூலம் தகர்க்கிறார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களைத் தகுந்த தர்க்கத்துடன் விமர்சிக்கிறார். சென்னையில் நிறுவப்பட்டுள்ள சிலைகளின் வரலாற்றுச் சுவாரஸ்யங்களைச் சுவைபடச் சொல்கிறார். விளம்பரப் பலகைகளின் கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதை சமூக ஆய்வாளரின் பார்வையிலிருந்து ஆராய்கிறார். சந்துருவுக்கு நெருக்கமான வாசக மொழி கைகூடியிருக்கிறது. சட்டங்களின், சட்டத் திருத்தங்களின் பின்னணிகளை நுட்பமாகக் குறிப்பிடும் இத்தொகுப்பு சட்டத் துறையினருக்கு ஒரு கையேடாகிறது. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளையும் சட்டம் என்ற சட்டகத்தின் மூலம் பார்க்கும் சந்துரு நீதிமன்றம் எளிய மக்களும் அணுகக்கூடிய மக்கள் மன்றம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரைகளின் மூலம் விதைக்கிறார். “

கனம் கோர்ட்டாரே!
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: கே.சந்துரு₹275.00
8 in stock
“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
Delivery: Items will be delivered within 2-7 days

சோழன் ராஜா ப்ராப்தி
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
கோயில்கள் தோன்றியது ஏன்?
கம்பரசம்
செம்மணி வளையல்
இராமாயணப் பாத்திரங்கள்
ஸ்ரீ விநாயகர் புராணம்
கிராம சீர்திருத்தம்
இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
தடை செய்யப்பட்ட புத்தகம்
நாடிலி
வியட்நாம் புரட்சி வரலாறு
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
சிறுநீரக சித்த மருத்துவம்
ஓசை மயமான உலகம்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
சென்னிறக் கடற்பாய்கள்
போர் இல்லாத இருபது நாட்கள்
கண் தெரியாத இசைஞன்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்
திருக்குறள் 3 இன் 1
இவர்தான் லெனின்
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
2600 + வேதியியல் குவிஸ்
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
வசந்தத்தைத் தேடி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
1777 அறிவியல் பொது அறிவு
சந்திரஹாரம்
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
அர்த்மோனவ்கள்
சைபீரியா: ஓட்டம் - காத்தியா
பசலை ருசியறிதல்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
விவேகானந்தா வரலாறு
மிளகாய் குண்டுகள்
கால பைரவர் வழிபாடு
ஔவையார் வாழ்வும் வாக்கும்
சிவ புராணம்
Reviews
There are no reviews yet.